Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

Old Dog Tamil story With Moral (வயதான நாய் ) :- ஒரு வீட்டுல ஒரு முதியவர் இருந்தாரு அவர் ஒரு நாய் வளர்த்துக்கிட்டு வந்தாரு

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

அந்த நாய்க்கு ரொம்ப வயசாகிடுச்சு அதனால ஓடியாடி விளையாட முடில ,வேட்டையாட முடில

அந்த நாய கூட்டிட்டு ஒருநாள் தோட்டத்துக்கு போனாரு அந்த முதியவர்

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

அப்ப அங்க ஒரு குட்டி பன்னி குழி தோண்டிகிட்டு இருந்துச்சு ,உடனே கோபப்பட்ட அந்த முதியவர் அந்த நாய் கிட்ட அந்த குட்டி பன்னிய பிடிக்க சொன்னாரு

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

அந்த நாயும் வேகமா ஓடி அந்த குட்டி பன்னிய பிடிக்க பாத்துச்சு

வயசான அந்த நாயால அந்த குட்டி பன்னிய பிடிக்க முடில மெதுவா முதியவர்கிட்ட வந்து நின்னுச்சு அந்த நாய் ,அந்த முதியவர் உன்னால ஒரு சின்ன பன்னி குட்டிய கூட பிடிக்க முடியலயான்னு கோபமா கேட்டுட்டாரு

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

அதுக்கு அந்த நாய் முதலாளி என்ன தனியா தொரத்தி விட்டுடாதீங்க ,வயசான காலத்துல என்னால உங்களுக்கு வேல செய்யணும்னு ஆசை இருந்தாலும் என்னோட உடம்பு ஒத்துழைக்கல உங்கள மாதிரியே என்னையும் தனியா வாசிக்க விட்டுடாதீங்கன்னு சொல்லுச்சு

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

அப்பத்தான் அந்த முதியவருக்கு முதுமையின் துன்பம் என்னனு புரிஞ்சது

Old Dog Tamil story With Moral (வயதான நாய் )

தான் எப்படி புறக்கணிக்க பட்டு தனியா வாழுறமோ அதுமாதிரி இந்த நாயும் வாழ கூடாது அதனால அந்த நாய சேர்த்துக்கிட்டாரு

2 thoughts on “Old Dog Tamil story With Moral (வயதான நாய் )”

Comments are closed.