Mulla and two beggers – முல்லாவும் இரண்டு பிச்சை காரர்களும்
Mulla and two beggers – முல்லாவும் இரண்டு பிச்சை காரர்களும் :-முல்லாவுக்கு பிச்சைக்காரர்களை பார்த்தாலே பிடிக்காது அதுவும் நல்ல உடம்ப வச்சுக்கிட்டு உழைக்காம ஊரார் காசை பிச்சை எடுத்து சாப்பிடறவங்கள பாத்தா முல்லாவுக்கு எப்பவும் கோபம் தான் வரும் முல்லா ஒரு தடவ பக்கத்து ஊர் சந்தைக்கு போயி வியாபாரம் பண்ணலாமானு நினைச்சாரு அந்த ஊருக்கு முல்லா அடிக்கடி பயணம் போயி சந்தையில வியாபாரம் பார்த்தவர் தான் அதனால அங்க இருக்கிறவங்க நிறைய பேத்த முல்லாவுக்கு … Read more