முட்டாள் பட்டினம்-Foolish Musicians

முட்டாள் பட்டினம்-Foolish Musicians|:-ஒரு ஊருல ரெண்டு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க ,அவங்கள்ல ஒருத்தன் நாதஸ்வரம் வாசிப்பான் இன்னொருத்தன் மிருதங்கம் வாசிப்பான் ரெண்டுபேரும் ஒருநாள் சண்டை போட்டுட்டாங்க ,அதுல இருந்து ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் சிக்கல்ல மாட்டிவிட்டு சந்தோஷப்பட்டாங்க ஒருநாள் முட்டாள் பட்டினம்ங்கிற ஊருல திருவிழா நடந்துச்சு ,அங்க இவுங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டு இருந்தாங்க ரெண்டு பேரும் அங்க போனதுக்கு அப்புறமா அங்க இருந்த எல்லாரும் பெரிய முட்டாள்கள்னு தெரிஞ்சுக்கிட்டாங்க உடனே அவங்களை வச்சு ஒருத்தரை ஒருத்தர் மாட்டிவிட … Read more

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil

புகழுக்காக தர்மம் Two farmers Kids Story in Tamil :- ஒரு ஊருல கருப்புசாமி வெள்ளைச்சாமினு ரெண்டு விவசாயிகள் இருந்தாங்க.அவுங்க ரெண்டு பேருமே ரொம்ப ஈகை குணம் உள்ளவர்களா இருந்தாங்க கருப்புசாமிக்கு எப்பவும் புகழ்மேல ஆச அதிகம் ,எப்பயும் யாராவது தன்னப்பத்தி பேசிக்கிட்டே இருக்கணும்னு நினைச்சான் ,அதனால அளவுக்கு அதிகமா தர்மம் செஞ்சான் ,யார் என்ன கேட்டாலும் கொடுத்து அவுங்க தன்ன பத்தி புகழ்ந்து பேசுறத கேட்டு சந்தோஷப்பட்டான் ஆனா வெள்ளைச்சாமி புத்தி கூர்மையோட இருந்தான்,அவனும் … Read more

நன்றி மறந்த சிங்கம் – திருக்குறள் கதைகள்-Ungrateful Lion and Clever Fox Story in Tamil

Ungrateful Lion and Clever Fox Story in Tamil:-ஒருநாள் ஒரு மரம் வெட்டுறவர் காட்டுக்குள்ள மரம் வெட்டிக்கிட்டு இருந்தாரு ,அப்ப யாரோ கத்துற மாதிரி சத்தம் கேட்டுச்சு உடனே சத்தம் கேட்ட பக்கம் போய் பாத்தாரு அந்த விறகுவெட்டி.அங்க ஒரு சிங்கம் கூண்டுக்குள்ள அடைஞ்சு கிடைச்சது ,அத பாத்ததும் தெரிஞ்சது எதோ வேட்டைக்காரன் கூண்டு வச்சு அந்த சிங்கத்தை பிடிச்சிட்டான்னு விறகுவெட்டிய பாத்ததும் மனிதனே என்னை காப்பாத்துன்னு சொல்லி கத்துச்சு அந்த அந்த சிங்கம் ,இருந்தாலும் … Read more