மிக உயரமான நீர்வீழ்ச்சி – Gandhi story in Tamil

Gandhi story in Tamil

மிக உயரமான நீர்வீழ்ச்சி – gandhi story in tamil :- ஒரு சமயம் காந்திஜியும் காகா கலேல்கரும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘ஷிமோகா என்ற இடத்திற்குச் சென்றிருந்தனர் ஓர் ஓய்வு நேரத்தில் கலேல்கர் காந்திஜியிடம், இங்குள்ள ஜெர்சப்பா நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. நாம் அவசியம் அதைப் பார்க்க வேண்டும் என்றார் நீர்வீழ்ச்சியில் என்ன இருக்கிறது பார்க்க ” என்று கேட்டார் காந்திஜி. இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி அது!” என்றார். கலேல்கர் “இருக்கட்டுமே! அதனாலென்ன என்று … Read more

ஓநாயை நம்பிய நாய்கள் | Tamil Kids Story Wolf and Dogs

ஒரு கிராமத்துல ஒரு ஆட்டு பண்ணை இருந்துச்சு அந்த ஆடுகளோட பாதுகாப்புக்கு சில நாய்களும் இருந்துச்சு ஆடுகளை திங்க வர்ற ஓநாய்களை நாய்கள் தொரத்தி விட்டுடும் ,நாய்களோட விசுவாசத்தால அந்த ஆடுகள ஒன்னும் செய்ய முடியல ஒரு நாள் எல்லா நாய்களும் ஓய்வு எடுத்துகிட்டு இருந்துச்சு அப்ப அங்க வந்த ஓநாய்கள் தோழர்களே தோழர்களே ஏன் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க நாங்களும் உங்கள மாதிரிதான் எங்களையும் உங்க காவல் வேலைல செத்துகோங்க அப்படின்னு சொல்லுச்சு அந்த ஓநாய் … Read more

ஓநாயை வென்ற நாய்

ஒரு கிராமத்துல ஒரு விறகு வெட்டி வாழ்ந்துகிட்டு வந்தாரு அவர் ஒரு நாய் வளத்துகிட்டு வந்தாரு அந்த நாய் ரொம்ப விசுவாசமா இருந்துச்சு அதனால் அந்த நாய ரொம்ப நம்புனாரு அந்த விறகு வெட்டி ஒருநாள் தன்னோட குழந்தையை தொட்டில்ல போட்டு தூங்க வச்சுட்டு காட்டுக்கு போனாரு அந்த விறகு வெட்டி அப்ப ஒரு ஓநாய் வீட்டுக்குள்ள வந்து அந்த குழந்தைய தூக்கிட்டு போக பாத்தது இத பத்த அந்த நாய் குட்டி வேகமா ஓடி வந்து … Read more