Powerful Prayers – தன்னலமற்ற வேண்டுதல்
Powerful Prayers – தன்னலமற்ற வேண்டுதல் :- ஒரு ஊருல விமலன் ரமணன்னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க ரெண்டுபேரும் ஒரே ஸ்கூல்ல படிச்சு , ஒரே காலேஜ் போயி,ஒரே தொழிற்சாலையில வேலைபாத்தாங்க கொஞ்ச காலதுக்கு அப்புறமா ரெண்டுபேரும் உலகத்த சுத்திப்பாக்க போனாங்க அப்படி போகும்போது கப்பல் கவுந்து ஒரு தீவுல மாட்டிக்கிட்டாங்க ரெண்டுபேரும் கடவுள வேண்டுறதுதான் ஒரே தீர்வுன்னு முடிவுக்கு வந்தாங்க உடனே ஒவ்வொருத்தரும் ஒரு பகுதிக்கு போயி கடவுளை வேண்டிக்க ஆரம்பிச்சாங்க தனக்கு சாப்பிட உணவு … Read more