The Snake and the Foolish Forgs- பாம்பும் முட்டாள் தவளைகளும்

The Snake and the Foolish Forgs- பாம்பும் முட்டாள் தவளைகளும்-ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு பாம்பு வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த குளத்துல நிறைய தவளைகளும் அதுங்களுக்கு ஒரு ராஜாவும் இருந்துச்சு. அந்த பாம்புக்கு ரொம்ப வயசாகிட்டதனால ஓடி ஆடி இரைகளை பிடிச்சி திங்க முடியல,ரொம்ப பசியில வாடுன அந்த பாம்பு ஒருநாள் அந்த தவளைகளோட ராஜாவயும் அவரோட குடும்பத்தையும் பாத்துச்சு. மத்த தவளைகளை அந்த தவளை ராஜா நடத்துன விதத்த பாத்து ஆச்சார்ய பட்டுச்சு அந்த … Read more

The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை

The Power Of Silence – அமைதியின் பெருமை குழந்தைகள் நல்வழி கதை –ஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாரு ,அவருக்கு நிறைய பேரக்குழந்தைகள் இருந்தாங்க , ஒவ்வொரு விடுமுறைக்கும் அந்த குழந்தைகள் எல்லாரும் அவரு வீட்டுக்கு வந்திடுவாங்க விடுமுறை முடியிற வர தாத்தா வீட்டுல தங்கி சந்தோசமா விளையாடி பொழுத கழிப்பாங்க எல்லாரும்.அதுமாதிரி ஒருநாள் விடுமுறைக்கு குழந்தைகள் எல்லாரும் தாத்தா வீட்டுக்கு வந்திருந்தாங்க அப்ப தாத்தா சொன்னாரு குழந்தைகளா என்னோட கைக்கடிகாரத்த காணோம் யாராவது தேடி … Read more

உண்மை எப்போதும் வெல்லும்- Tamil Moral Story For Kids

Tamil Moral Story For Kids

உண்மை எப்போதும் வெல்லும்- Tamil Moral Story For Kids:-ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற தோட்டத்துல ஒரு விவசாயி விவசாயம் செஞ்சுகிட்டு வந்தாரு அவரோட தோட்டத்துல விளையிற பயிர்கள் எல்லாத்தையும் அந்த காட்டுக்குள்ள இருக்குற முயல் ,நரி மற்றும் ஓநாய் அடிக்கடி சேதப்படுத்தி வந்துச்சுங்க . தன்னோட தோட்டத்த பாதுகாக்க நினைச்ச விவசாயி அந்த மூணையும் பிடிக்க பொறி வச்சாரு மறுநாள் காலைல தோட்டத்துக்கு வந்த விவசாயி அந்த பொறியில முயல் ,நரி ஓநாய் மூணும் மாட்டியிருக்குறத … Read more