The Bat The Beasts And The Bird Story in Tamil- வௌவால் கதை
The Bat The Beasts And The Bird Story in Tamil- வௌவால் கதை:- ஒரு காலத்துல ஒரு பெரிய காடு இருந்துச்சு அந்த காட்டுக்குள்ள நிறைய மிருகங்களும் நிறைய பறவைகளும் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க . அந்தக் காட்டுல இருந்த மிருகங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கிட்டு ரொம்ப அட்டகாசம் செஞ்சுகிட்டு இருந்துச்சுங்க இதை பார்த்த பறவைகள் எல்லாம் ஒன்னா சேர்ந்து பேச ஆரம்பிச்சுட்டாங்க, வர வர இந்த மிருகங்களோட அட்டகாசம் தாங்க முடியல எப்ப … Read more