காந்திஜி ஜவஹர்லால் நேரு – சிறுகதை
முன் வைத்த கால் இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி காந்திஜி நவகாளி யாத்திரை மேற்கொண்டார் அவருடன் ஜவஹர்லால் நேருவும் சேர்ந்து கொண்டார் நடைப் பயணம் தொடர்ந்தது ஓரிடத்தில் ஓர் ஆறு குறுக்கிட்டது காந்திஜி எதைப் பற்றியும் சிந்திக்காமல் அந்த ஆற்றில் இறங்கி நடந்து மறுகரையை அடைந்தார் நேருவோ கரையில் அப்படியே நின்றுவிட்டார் இந்தச் சிறிய ஆற்றில் இறங்கி உடையை நனைத்துக் கொள்ள வேண்டுமா ஆற்றில் இறங்காமலேயே ஒரே ஓட்டமாக ஓடி வந்து. ஒரே தாவில் மறுகரையை … Read more