ஆபிரகாம் லிங்கன் கதை

ஆபிரகாம் லிங்கன் கதை – அந்தக் கடமை உணர்வு அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆப்ரஹாம் லிங்கன் தேர்த்தெடுக்கப்பட்டிருந்த சமயம், முதல்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நன்றாக உடை உடுத்திக் கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார் ஆப்ரஹாம் லிங்கன். காரை அவரே ஓட்டினார். ஓரிடத்தில் சாலையோரத்தில் சேறு நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு பன்றிக்குட்டி வில் வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார் உடனே காரை நிறுத்திவிட்டு ழே இறங்கினார் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை விட அந்த பன்றிக்குட்டியைத் … Read more

காந்திஜி ஜவஹர்லால் நேரு – சிறுகதை

முன் வைத்த கால் இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி காந்திஜி நவகாளி யாத்திரை மேற்கொண்டார் அவருடன் ஜவஹர்லால் நேருவும் சேர்ந்து கொண்டார் நடைப் பயணம் தொடர்ந்தது ஓரிடத்தில் ஓர் ஆறு குறுக்கிட்டது காந்திஜி எதைப் பற்றியும் சிந்திக்காமல் அந்த ஆற்றில் இறங்கி நடந்து மறுகரையை அடைந்தார் நேருவோ கரையில் அப்படியே நின்றுவிட்டார் இந்தச் சிறிய ஆற்றில் இறங்கி உடையை நனைத்துக் கொள்ள வேண்டுமா ஆற்றில் இறங்காமலேயே ஒரே ஓட்டமாக ஓடி வந்து. ஒரே தாவில் மறுகரையை … Read more

Picasso Story in Tamil – பிக்காசோ கதை

Picasso Story in Tamil

Picasso Story in Tamil – பிக்காசோ கதை :- நான் கோடீஸ்வரன் இல்லை! ‘மாடர்ன் ஆர்ட்டின் தந்தை எனப் போற்றப் படுபவர், ஸ்பெயின் நாட்டு ஓவியரான பிக்காசோ இவரது முழுப் பெயர், பாப்லோ ரூயிஸ் பிக்காசோ (Pablo Ruiz Picasso, 1881-1973). இவர் வரைந்த ஓவியம் ஒவ்வொன்றும் பல லட்சம் டாலர் விலை போகக் கூடியது. இவரது ஓர் ஓவியம் ஒரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டிற்குக் கிடைக்கும் அந்தஸ்தை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது … Read more