யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story

யானையும் சிங்கமும் – The Elephant and Lion Moral Story:- ஒரு காட்டுக்குள்ள ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அந்த யான காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப ஒரு சின்ன பள்ளத்துக்குள்ள விழுந்துடுச்சு அந்த யானை ரொம்ப பயந்துபோன யானை மெதுவா வெளிய வர பார்த்துச்சு எவ்வளவு முயற்சி செஞ்சும் அதனால வெளிய வர முடியல அதனால யாராவது உதவிக்கு வாங்கனு சத்தம் போட்டு கத்துச்சு யானையோட சத்தத்த கேட்ட சிங்கம் … Read more

The Donkey and the Dog – கழுதையும் நாயும்

The Donkey and the Dog – கழுதையும் நாயும்:-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு தோட்டத்துல ஒரு நாயும் கழுதையும் இருந்துச்சுச்சு அந்த விவசாயி விவசாயம் செய்ய துணைக்கு கழுதையும் ,விவசாய நிலத்தை பாதுகாக்க நாயும் வளர்த்துக்கிட்டு வந்தாரு ஒருநாள் விவசாய நிலத்து பக்கம் எதோ சத்தம் கேட்டுச்சு ,உடனே அங்க ஓடிப்போன நாய் அங்க காட்டு பன்னிங்க பயிர்களை தின்கிறத பார்த்துச்சு உடனே சத்தமா குறைக்க ஆரம்பிச்சுச்சு அந்த நாய் உடனே … Read more

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும்

The Goatherd & the Wild Goats – ஆடு மேய்ப்பவரும் காட்டு ஆடுகளும் :- ஒரு ஆடு மேய்கிறவரு காட்டுக்குள்ள போய் ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தாரு அது மழை காலம்கிறதுனால காட்டுக்குள்ள நிறய உணவு கிடைக்கல ,அதனால் தன்னோட வீட்டு விவசாய நிலத்துல விளைஞ்ச புள்ள போட்டு ஆடுகளை கொஞ்சநாள் வளர்க்கலாம்னு நினைச்சாரு அந்த நேரத்துல சில காட்டு ஆடுகளும் அவரோட மந்தையில் வந்து சேர்ந்துச்சுங்க அதுங்களுக்கு தன்னோட வீட்டுல இருந்த சாப்பாட்டை கொடுத்ததும் ,அதுங்க … Read more