வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night
வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night:-கடவுள் உலகத்தை படைக்கிறப்ப ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொடுத்து இருந்தாரு. நிறைய மிருகங்கள் கடவுள் தங்களுக்கு கொடுத்த குணாதிசயத்தை பின்பற்றி நல்லபடியா வாழ்க்கையை அமைச்சு நல்லபடியா வாழ்ந்துச்சுங்க அதே நேரத்துல எல்லா மிருகங்களுக்கும் சின்ன சின்ன குறைகளும் இறைவனுடைய படைப்புல இருந்துச்சு அதை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்த மிருகங்கள் எல்லாம் சந்தோஷமா இருந்துச்சு ஆனா தனக்கு இருக்கிற குறையை பெருசு பண்ணி தனக்கு இருக்கிற நல்ல … Read more