விக்ரமாதித்தன் வேதாளம் கதை -8 அரசரின் கடமை – Vikram and Betal Story in Tamil

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -8 அரசரின் கடமை – Vikram and Betal Story in Tamil:- என்னதான் விக்ரமாதித்தன் பெரிய வீரனா இருந்தாலும் தொடர்ந்து வேதாளத்தை பிடிச்சி தூக்கிட்டு போனாலும் அந்த வேதாளம் கேக்குற ஒவ்வொரு கேள்விக்கும் அவனுக்கு விடை தெரிஞ்சிருந்தது ,அத சொல்லலைனா அவனோட தலை வெடிச்சிடும்ங்கிறதால் விடய சொல்ல வேண்டியதா போச்சு ,இத கரணம் காட்டி வேதாளம் திரும்பவும் புளியமரத்துல ஏறிக்கிடுச்சு இந்த வாட்டி அந்த வேதாளம் கதை சொன்னா அதுக்கு விடை … Read more

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -7 அரசர் கொடுத்த தண்டனை – Vikram and Betal Story in Tamil

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -7 அரசர் கொடுத்த தண்டனை – Vikram and Betal Story in Tamil:- எத்தனை தடவ விக்கிரமாதித்தனுக்கு கதை சொல்லிட்டு புளியமரத்துல ஏறுனாலும், திரும்ப திரும்ப தன்னை விக்ரமாதித்தன் புடிச்சு தூக்கிட்டு போறத பார்த்து வேதாளத்துக்கு பயமே வந்திடுச்சு. திரும்ப ஒருதடவை கதை சொல்லி அவன ஏமாத்தணும்னு சொல்லிட்டு ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு வேதாளம் ஒரு பழம்பெரும் ராஜாங்கத்த ஒரு அரசர் ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு , உலகம் முழுவதும் … Read more

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -6 யார் திறமைசாலி – Vikram and Betal Story in Tamil

விக்ரமாதித்தன் வேதாளம் கதை -6 யார் திறமைசாலி – Vikram and Betal Story in Tamil:- திரும்ப திரும்ப விக்கிரமாதித்தனுக்கு கதை சொல்லி அவன் பதில் சொன்ன உடனே மரத்துல தொங்க போன வேதாளத்த திரும்ப பிடிச்ச விக்ரமாதித்தன் அத தன்னோட குரு கிட்ட ஒப்படைக்க நடந்து போனான் இந்த முறை தனக்கு விடை தெரியாம போச்சுன்னா நாம் இந்த வேலைய செஞ்சு முடிச்சிடலாம்னு நினைச்சான் ,அப்பத்தான் அந்த வேதாளம் கதை சொல்ல ஆரம்பிச்சுச்சு ஒரு … Read more