இரவல் கழுதை -Borrowing Nasruddin’s Donkey – முல்லா கதை
இரவல் கழுதை -Borrowing Nasruddin’s Donkey – முல்லா கதை:- முல்லா தன்னோட வியாபாரத்துக்காக ஒரு கழுதைய வளர்த்துக்கிட்டு வந்தாரு ,அந்த கழுதைய தன்னோட சொந்த பிள்ளை மாதிரி வளர்த்துக்கிட்டு வந்தாரு, தினமும் அத குளிப்பாட்டி ,அதுக்கு சாப்பாடு வாசத்துக்கு பிறகுதான் அவரு சாப்புடுவாரு ,அந்த அளவுக்கு அவர் அந்த கழுதைய நேசிச்சாறு. ஒரு நாள் அவரோட வீட்டு திண்ணையில உக்காந்து இருந்தாரு முல்லா ,அப்ப பக்கத்து தெருவுல வசிச்ச முல்லாவோட நண்பர் அங்க வந்தாரு , … Read more