The Dog’s Chapati -நாயின் சப்பாத்தி -Akbar Birbal Story in Tamil

The Dog’s Chapati -நாயின் சப்பாத்தி -Akbar Birbal Story in Tamil:-ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் நகர்வலம் போய்கிட்டு இருந்தாங்க

அப்ப அங்க ஒரு நாய் சப்பாத்தி தின்னுகிட்டு இருந்துச்சு ,அந்த சப்பாத்தி ரொம்ப கருகி போயிருந்துச்சு

உடனே அக்பர் சொன்னாரு இது என்ன இந்த நாய் காளிய நின்னுகிட்டு இருக்குனு

இத கேட்ட அக்பர் சொன்னாரு இது காளி இல்ல அரசே இது நியமத்னு சொன்னாரு

இத கேட்ட அக்பர் போகிட்டாரு ,என்னோட அம்மா பெரு நியமித்னு உங்களுக்கு தெரியும்ல அப்புறம் எதுக்கு இத நியமித்னு சொல்லறீங்கன்னு கேட்டாரு

அதுக்கு எங்க அம்மா பேரு காளி அத நீங்க சொல்லலையானு திரும்பி கேட்டாரு அக்பர்

அக்பர் சொன்னாரு மன்னிச்சிடுங்க பீர்பால் அவர்களே நான் உங்க அம்மாவ குறிப்பிட்டு சொல்லல ,அந்த சப்பாத்தி காளி நிறமான கருப்பா இருக்குறதாள அப்படி சொன்னேன்னு சொன்னார்

அதுக்கு பீர்பால் அரசே நானும் வேணும்னு உங்க அம்மாவ பத்தி பேசல ,நியமித்னா பசிக்கு உகந்த பொருள்னு பேருனு சொன்னாரு

ரெண்டுபேரும் அப்புறமா மாறி மாறி மன்னிப்பு கேட்டுக்கிட்டாங்க