அக்பரின் கோபம் The Death Sentence – Akbar Birbal Story in Tamil

அக்பரின் கோபம் The Death Sentence – Akbar Birbal Story in Tamil:-அக்பர் ஒருநாள் அரசவையில் இருக்கும்போது ,ஒரு காவலாளி ஒரு ஓலையை கொண்டுவந்தான்

அத அக்பர் கைல கொடுக்கும்போது ,தவறுதலா கீழ போட்டுட்டான்

உடனே கோபமான அரசர் அவனுக்கு மரண தண்டனை கொடுத்தாரு

அப்ப அங்க இருந்த எல்லாரும் இந்த சின்ன தவறுக்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையில்லைனு நினைச்சாங்க

ஆனா கோபமா இருந்த அம்பர்கிட்ட இதப்பத்தி பேச யாருக்கும் தைரியம் வரல

அப்பா பீர்பால் எழுந்திருச்சி அரசே இது சாதாரண தவறுன்னு எடுத்து சொல்ல ஆரம்பிச்சாரு

உடனே ரொம்ப கோபமான அக்பர் ,பீர்பால் நான் ரொம்ப கோபமா இருக்கேன் நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு எதிர்மறையான தண்டனை தான் அவனுக்கு கொடுப்பேன்னு சொல்லிட்டாரு

உடனே பீர்பால் சொன்னாரு அவனுக்கு மரண தண்டனை கொடுத்தது சரிதான் அத செஞ்சுடுங்கனு சொன்னாரு

இப்பதான் எதிர்மறையான தீர்ப்ப சொல்லுவேன்னு சொன்ன அக்பர் ,வேற வழி இல்லம அந்த காவலாளியோட மரண தண்டனையை ரத்து செஞ்சி

அவர மன்னிச்சிட்டாரு ,