யானையும் பாலமும் -The Elephant’s Living Bridge

யானையும் பாலமும் -The Elephant’s Living Bridge:-ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த யானையோட உருவத்த பார்த்து அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த மிருகங்கள் எல்லாம் ரொம்ப பயந்துச்சுங்க யானை வர்ற பக்கம் கூட போக பயந்துச்சுங்க அந்த மிருகங்கள் ,தங்களோட குழந்தைகளுக்கு யானை ஒரு பெரிய அரக்கன்னு கதை சொல்லி யானை இருக்குற பக்கமே போக விடாம செஞ்சுச்சுங்க இத எதுவுமே கண்டுக்காத யானை தன்னோட வாழ்க்கையை நிம்மதியா … Read more

The Monkey Prime Minister – குரங்கு பிரதம மந்திரி – குழந்தைகள் கதை

The Monkey Prime Minister – குரங்கு பிரதம மந்திரி – குழந்தைகள் கதை :- ஒரு முறை ஒரு புத்திசாலி அறிஞர் ஒருத்தரு காட்டு வழியா போய்கிட்டு இருந்தாரு அப்ப ஒரு குரங்கு அங்க படுத்து தூக்கிகிட்டு இருந்துச்சு விளையாட்டா அந்த குரங்கோட வால மிதிச்சாரு அந்த அறிஞர் ,அப்பத்தான் தெரிஞ்சது படுத்து இருந்தது குரங்கு இல்ல அது ஒரு அரக்கன்னு , ரொம்ப கோபமான அரக்கன் தன்னோட வால மிதிச்சா அறிஞர குரங்கா மாறிப்போன்னு … Read more

மரியாதை ராமனும் மூன்று கேள்விகளும் -Mariyadhai Raman, the Donkey, and the Defeat of the Scholars

மரியாதை ராமனும் மூன்று கேள்விகளும் -Mariyadhai Raman, the Donkey, and the Defeat of the Scholars:-மரியாதை ராமனின் அறிவை பற்றியும் அவரது உன்னதமான சாதுர்யமான பேச்சை பற்றியும் உலகம் முழுவதும் பேச்சாய் இருந்துச்சு அத கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசன் மரியாதை ராமன நம்ம நாட்டுக்கு வர வச்சு அவரு பெரிய ஞானி எல்லாம் இல்ல முட்டாள்னு உலகத்துக்கு நிரூபிக்கணும்னு நினைச்சான் அதனால மரியாதை ராமன தன்னோட அரண்மனைக்கு வர சொல்லி கடிதம் ஒன்னு … Read more