நான்கு பசுக்களும் புலியும் -நீதி கதைகள்

காட்டு பகுதியில இருக்குற ஒரு கிராமத்தில நாலு பசு மாடுகள் இருந்துச்சு அந்த பசு மாடுகள் எப்பவுமே ஒத்துமையா இருக்கும் அதனால அந்த பசங்கள சாப்பிடணும்னு கத்துக்கிட்டு இருந்த புளியல ஒன்னும் பண்ண முடியல ஒவ்வொரு தடவ முயற்சி பண்ணும் போதும் நாலு பசு மாடுகளும் சேந்து அந்த புலிய அடிச்சு விரட்டி அடிச்சிடும் ஒருநாள் அந்த பசுமாடுகளுக்கு ஒரு சண்டை வந்துச்சு அதனால தனி தனியா மேய ஆரம்பிச்சுதுங்க இத பாத்த புலிக்கு ஒரே சந்தோசம் … Read more

அகங்கார ஆமை – தமிழ் குழந்தை கதைகள்

ஒரு மரத்தடியில ஒரு ஆமை ஓய்வெடுத்துட்டு இருந்துச்சு ,அந்த மரத்து மேல ஒரு குருவி கூடு கட்டுறத பாத்துச்சு அந்த குருவியை பாத்து “ஏ குருவி என்ன பன்றன்னு” கேட்டுச்சு அந்த ஆமை கூடிய விரைவுல எனக்கு குட்டி குருவி வரபோது அதனால தனியா கூடு கட்டறேன்னு சொல்லுச்சு அந்த கூட்ட பாத்த ஆமைக்கு சிரிப்பு வந்துச்சு பாதுகாப்பான கூடு கட்டம இப்படி குச்சி இலைய வச்சு கூடு கற்றியே ,என் வீட்ட பார் ,பலமான என்னோட … Read more

பால்காரரும் பகல் கனவும்

ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான் சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர் ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது … Read more