அகங்கார ஆமை – தமிழ் குழந்தை கதைகள்

ஒரு மரத்தடியில ஒரு ஆமை ஓய்வெடுத்துட்டு இருந்துச்சு ,அந்த மரத்து மேல ஒரு குருவி கூடு கட்டுறத பாத்துச்சு அந்த குருவியை பாத்து “ஏ குருவி என்ன பன்றன்னு” கேட்டுச்சு அந்த ஆமை கூடிய விரைவுல எனக்கு குட்டி குருவி வரபோது அதனால தனியா கூடு கட்டறேன்னு சொல்லுச்சு அந்த கூட்ட பாத்த ஆமைக்கு சிரிப்பு வந்துச்சு பாதுகாப்பான கூடு கட்டம இப்படி குச்சி இலைய வச்சு கூடு கற்றியே ,என் வீட்ட பார் ,பலமான என்னோட … Read more

பால்காரரும் பகல் கனவும்

ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான் சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர் ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது … Read more

திமிர் பிடித்த ரோஜா செடி A Proud Rose Plant

a proud red rose story in tamil

ஒரு பாலைவனத்துக்கு பக்கத்து கிராமத்துல ஒரு அழகான ரோஜா செடி இருந்துச்சு அதுக்கு தான் ரொம்ப அழகா இருக்கோம்னு திமிரோட இருந்துச்சு பக்கத்துல இருக்குற கற்றாழை செடியை பாத்து எப்பவும் கேலி செய்யும் அந்த ரோஜா செடி அந்த ரோஜா கேலி பேசுறது பக்கத்துல இருக்குற செடிங்க தப்புனு சொல்லுச்சுங்க நீவென்ன அழகான பூபூக்குற செடியா இருக்கலாம் ஆனா ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு வகையில சிறப்பானது அதனால நீ பேசாம இருனு சொல்லுச்சுங்க இத எதையுமே கேக்காத … Read more