வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night

வவ்வால்களின் தலையில் தவம் -Why Bats Hang at Night:-கடவுள் உலகத்தை படைக்கிறப்ப ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொடுத்து இருந்தாரு. நிறைய மிருகங்கள் கடவுள் தங்களுக்கு கொடுத்த குணாதிசயத்தை பின்பற்றி நல்லபடியா வாழ்க்கையை அமைச்சு நல்லபடியா வாழ்ந்துச்சுங்க அதே நேரத்துல எல்லா மிருகங்களுக்கும் சின்ன சின்ன குறைகளும் இறைவனுடைய படைப்புல இருந்துச்சு அதை எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழ்ந்த மிருகங்கள் எல்லாம் சந்தோஷமா இருந்துச்சு ஆனா தனக்கு இருக்கிற குறையை பெருசு பண்ணி தனக்கு இருக்கிற நல்ல … Read more

ஆமையின் ஓடு-The Origin of the Tortoise’s Shell-Kids Story

ஆமையின் ஓடு-The Origin of the Tortoise’s Shell-Kids Story:-ஒரு நாள் பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காட்டுப் பகுதியில் நடை பயணம் போனாங்க அவங்கள பார்த்த உடனே அங்க இருந்த எல்லாம மிருகங்களும் ஓடி வந்து வணங்குனாங்க அந்தக் காலத்துல ஆமைக்கு தனியா ஓடு இல்லாமல் இருந்துச்சு அப்ப ஆம ரொம்ப சேட்டை பிடிச்ச விளங்கா இருந்துச்சு அப்படி இருக்கப்பதான் பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த காட்டுக்கு வந்தாங்க மழைக்காலம் முடிஞ்சு வசந்தம் தொடங்கி இருந்ததுனால அங்க கொஞ்ச … Read more

முள்ளம் பன்றியின் முட்கள்-The Porcupines’ Sacrifice: Trading Beauty for Protection in the Enchanted Forest

முள்ளம் பன்றியின் முட்கள்-The Porcupines’ Sacrifice: Trading Beauty for Protection in the Enchanted Forest:-முன்னாடி ஒரு காலத்துல காட்டுக்குள்ள நிறைய மிருகங்கள் இருந்துச்சு, அந்த காலத்துல முள்ளம்பன்றி முதுகுல முட்கள் எதுவுமே இல்லாம இருந்துச்சு அப்ப முள்ளம்பன்றிகள் பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு அதனாலேயே தலக்கணம் ஏறி போயி காட்டுல இருக்கிற மத்த மிருகங்களை வம்பு இழுத்துக்கிட்டு இருந்துச்சுங்க பாதுகாப்புக்காக ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிற மாதிரி முள்ளம்பன்றிக்குன்னு எதுவுமே இல்லாம இருந்துச்சு, … Read more