நேரு செய்த விபத்து

ஒரு சமயம் காங்கிரஸ் பிரசாரத்திற்காக ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பூர்ணிமா பானர்ஜி ஆகிய மூவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர் காரின் சொந்தக்காரர் பூர்ணிமா பானர்ஜி. ஆனால் ஜவஹர்லால் நேரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் நீங்கள் அதிக தூரம் காரை ஓட்டியதால் மிகவும் களைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஓய்வெடுங்கள். காரை நான் ஒட்டுகிறேன்” என்றார் பூர்ணிமா பானர்ஜி. வேண்டாம் எனக்குக் களைப்பு ஏதுமில்லை காரை நானே ஓட்டுகிறேன்” என்றார் ஜவஹர்லால் நேரு. இரவு ஒரு மணி அளவில் … Read more

காந்திஜி கே.பி. சுந்தராம்பாள் நிகழ்வு

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் அப்போது தமிழகத்திற்கு வந்திருந்த காந்திஜி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் அப்போது பிரபல திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாளின் வீட்டிற்கு காந்திஜி வர நேர்ந்தது. அவரது வீடு கொடுமுடி என்ற ஊரில் இருந்தது காந்திஜிக்கு மதிய உணவை அங்கே ஏற்பாடு செய்திருந்தார், மாகாண போராட்டக் குழுவின் தலைவராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி காந்திஜியை வரவேற்று மகிழ்ந்த கே.பி. சுந்தராம் பாள், அவருக்கு ஒரு வெள்ளித் தட்டில் மதிய … Read more

பதிலடி கொடுத்த ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, கடுமையான போட்டி நிலவியது அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் சிறிது கூட நாகரீகம் இல்லாமல் ஆப்ரஹாம் லிங்கனைப் பார்த்து கடுமையாகச் சாடினார் உங்களை எனக்குத் தெரியாதா? நீங்கள் சாராயக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்தவ ராயிற்றே என்றார் அவர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் ஆப்ரஹாம் லிங்கனை திகைப்போடு பார்த்தனர். ஆப்ரஹாம் லிங்கன் பொறுமையுடன் கூட்டத் தினரைப் பார்த்தார் பிறகு அமைதியாக அந்த வேட்பாளரைப் பார்த்து நண்பரே நான் சாராயக் … Read more