நேரு செய்த விபத்து
ஒரு சமயம் காங்கிரஸ் பிரசாரத்திற்காக ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பூர்ணிமா பானர்ஜி ஆகிய மூவரும் காரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர் காரின் சொந்தக்காரர் பூர்ணிமா பானர்ஜி. ஆனால் ஜவஹர்லால் நேரு காரை ஓட்டிக் கொண்டிருந்தார் நீங்கள் அதிக தூரம் காரை ஓட்டியதால் மிகவும் களைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஓய்வெடுங்கள். காரை நான் ஒட்டுகிறேன்” என்றார் பூர்ணிமா பானர்ஜி. வேண்டாம் எனக்குக் களைப்பு ஏதுமில்லை காரை நானே ஓட்டுகிறேன்” என்றார் ஜவஹர்லால் நேரு. இரவு ஒரு மணி அளவில் … Read more