சீனத்து மண் அக்பர் பீர்பால் கதை- Foot On the Land-Akbar Birbal Story in Tamil
சீனத்து மண் அக்பர் பீர்பால் கதை- Foot On the Land-Akbar Birbal Story in Tamil-அக்பரின் அரசவையில இருக்கிறப்ப ஒருநாள் மஹாராணி கூப்பிட்டதா சொல்லி ஒரு காவலன் வந்தான் நிறைய வேலை இருக்கு அப்புறமா வரேன்னு சொல்லி அனுப்பிச்சாரு அக்பர் ,ஆனா தொடர்ந்து காவலாளிகள அனுப்பிச்சு அக்பர வர சொன்னாங்க மஹாராணி நிறய வேலை இருக்கிறப்ப அக்பர் போக விருப்பம் இல்லைனாலும் மகாராணிய பாக்க கிளம்புனாரு இத அங்க இருந்த மந்திரிகள் விரும்பலனாலும் அமைதியா இருந்தாங்க … Read more