திருட்டு நண்பர்கள் தமிழ் சிறுகதைகள்

ஒரு கல்லூரியில நாலு நண்பர்கள் படிச்சு கிட்டு இருந்தாங்க அவுங்க நாலு பேரும் ஒழுக்கத்துல கொஞ்சம் கொறஞ்சவங்களா இருந்தாங்க ,எப்ப பாத்தாலும் படிக்காம ஊர் சுத்திகிட்டு இருந்தாங்க ஒரு நாள் அந்த கல்லூரியொட பேராசிரியர் பரிட்சை வச்சாங்க ,அந்த பரீட்சைக்கு படிக்காம ஊர் சுத்துனதால ,அந்த நாலு பெரும் எப்படி தப்பிக்கலாமுன்னு யோசிச்சாங்க. பரிட்ச அன்னைக்கு கல்லூரி முதல்வரை பாத்து ,நேத்து எங்க சொந்த காரங்க ஒடம்பு சரி இல்ல அவுங்கள பாத்துட்டு வரும்போது கார் டயர் … Read more

நான்கு பசுக்களும் புலியும் -நீதி கதைகள்

காட்டு பகுதியில இருக்குற ஒரு கிராமத்தில நாலு பசு மாடுகள் இருந்துச்சு அந்த பசு மாடுகள் எப்பவுமே ஒத்துமையா இருக்கும் அதனால அந்த பசங்கள சாப்பிடணும்னு கத்துக்கிட்டு இருந்த புளியல ஒன்னும் பண்ண முடியல ஒவ்வொரு தடவ முயற்சி பண்ணும் போதும் நாலு பசு மாடுகளும் சேந்து அந்த புலிய அடிச்சு விரட்டி அடிச்சிடும் ஒருநாள் அந்த பசுமாடுகளுக்கு ஒரு சண்டை வந்துச்சு அதனால தனி தனியா மேய ஆரம்பிச்சுதுங்க இத பாத்த புலிக்கு ஒரே சந்தோசம் … Read more

அகங்கார ஆமை – தமிழ் குழந்தை கதைகள்

ஒரு மரத்தடியில ஒரு ஆமை ஓய்வெடுத்துட்டு இருந்துச்சு ,அந்த மரத்து மேல ஒரு குருவி கூடு கட்டுறத பாத்துச்சு அந்த குருவியை பாத்து “ஏ குருவி என்ன பன்றன்னு” கேட்டுச்சு அந்த ஆமை கூடிய விரைவுல எனக்கு குட்டி குருவி வரபோது அதனால தனியா கூடு கட்டறேன்னு சொல்லுச்சு அந்த கூட்ட பாத்த ஆமைக்கு சிரிப்பு வந்துச்சு பாதுகாப்பான கூடு கட்டம இப்படி குச்சி இலைய வச்சு கூடு கற்றியே ,என் வீட்ட பார் ,பலமான என்னோட … Read more