The King of Birds – பறவைகளின் அரசன்

The-King-of-Birds

The King of Birds – பறவைகளின் அரசன் :- ஒரு முறை காட்டுக்குள்ள ஒரு பிரச்னை வந்துச்சு அங்க இருக்குற மிருகங்களுக்கு ராஜாவா சிங்கம் இருக்குறமாரி பறவைகளுக்கு யாரு ராஜனு ஒரு கேள்வி வந்துச்சு அதனால எல்லா பறவைகளும் ஒன்னு கூடி தங்களுக்கு ஒரு ராஜாவ தேர்ந்தெடுக்க முடிவு பண்ணுச்சுங்க ஆனா ராஜாவ எப்படி தேர்ந்தெடுக்குறதுன்னு அதுங்களுக்கு ஒரே குழப்பம் அப்பா வான்கோழி சொல்லுச்சு எந்த பரவ ரொம்ப பெருசா இருக்குதோ அந்த பறவைய ராஜாவா … Read more

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும்

The Lazy Man and The God's Plan

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும் :-ஒரு கிராமத்துல ஒரு சோம்பேறி இளைஞன் இருந்தான் அவன் பேரு மாதவன் அவனுக்கு உலைக்கம சாப்பிடறதுன்னா ரொம்ப பிடிக்கும் ஒருநாள் பக்கத்துக்கு கிராமத்துக்கு போனான் அங்க ஒரு காய்கறி தோட்டத்த பாத்தான் உடனே அங்க இருந்த வெள்ளரி காய பறிக்க போனான் , அப்ப அங்க வந்த தோட்டகாரன் அவன விரட்டி விட்டான் பயந்து ஓடுன மாதவன் பக்கத்து காட்டுக்குள்ள … Read more

Teaching Skills – Woodcutter short story – மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்று கொடு

Teaching Skills - Woodcutter short story

Teaching Skills – Woodcutter short story – மீனை கொடுக்காதே மீன் பிடிக்க கற்று கொடு :-ஒரு காட்டு பகுதியில ராமு சோமுன்னு ரெண்டு விறகு வெட்டிங்க விறகு வெட்டிக்கிட்டு இருந்தாங்க அவுங்களுக்கு இதுதான் வேலை காலைல இருந்து விறகு வெட்டி சாயங்காலம் சந்தைல போயி அந்த விறக வித்து சம்மதிச்சாங்க அன்னைக்கு அவுங்க விறகு வெட்டும்போது ஒரு பிச்சகாரண பாத்தாங்க ,அவன் ரொம்ப ஒல்லியா இருந்தான் அவன் சாப்பிடுறதுக்கு எதாவது இருந்தா தாங்கன்னு அவனுங்க … Read more