The Farmer And His Lazy Sons – விவசாயியும் நான்கு சோம்பேறி மகன்களும்

The farmer And His Lazy Sons – விவசாயியும் நான்கு சோம்பேறி மகன்களும் :- ஒரு கிராமத்துல ஒரு பெரியவர் வாழ்த்துகிட்டு வந்தாரு அவருக்கு நான்கு மகன்கள் இருந்தாங்க அவுங்க நாலு பேருமே ரொம்ப சோம்பேறியவே இருந்தாங்க இத பாத்த அந்த முதியவர் அவுங்கள கூப்பிட்டு ஆலோசனை சொன்னாரு , ஆனா சோம்பேறியான அந்த நாலு மகன்களும் அவர் பேச்சை கேக்காமலேயே இருந்தாங்க ஒருநாள் அவுங்க நாலு பேத்தியும் கூப்பிட்டு ஒரு தங்க காச கொடுத்தாரு … Read more

SAND AND STONE STORY – மணலும் பாறையும் குழந்தைகள் சிறுகதை

SAND AND STONE STORY

SAND AND STONE STORY – மணலும் பாறையும் குழந்தைகள் சிறுகதை:- கணேசனும் முருகனும் ரொம்ப நல்ல நண்பர்கள் , அவுங்க ரொம்ப நாலா நண்பர்களா இருந்தாங்க எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தங்களோட நட்ப விட்டு கொடுக்காம இருந்தாங்க ரெண்டுபேரும் ஊர் ஊற சுத்தி நல்லா சம்மதிச்சாங்க, ஒருதடவை பாலைவனத்த சுத்தி நடக்குமோபோது கணேசனுக்கு ரொம்ப தண்ணி தவிச்சது முருகன் சொன்னான் நாம ரொம்ப தூரம் பயணம் செய்ய போறோம் அதனால தண்ணி குடிக்க வேணாம்னு சொன்னான் … Read more

The King of Birds – பறவைகளின் அரசன்

The-King-of-Birds

The King of Birds – பறவைகளின் அரசன் :- ஒரு முறை காட்டுக்குள்ள ஒரு பிரச்னை வந்துச்சு அங்க இருக்குற மிருகங்களுக்கு ராஜாவா சிங்கம் இருக்குறமாரி பறவைகளுக்கு யாரு ராஜனு ஒரு கேள்வி வந்துச்சு அதனால எல்லா பறவைகளும் ஒன்னு கூடி தங்களுக்கு ஒரு ராஜாவ தேர்ந்தெடுக்க முடிவு பண்ணுச்சுங்க ஆனா ராஜாவ எப்படி தேர்ந்தெடுக்குறதுன்னு அதுங்களுக்கு ஒரே குழப்பம் அப்பா வான்கோழி சொல்லுச்சு எந்த பரவ ரொம்ப பெருசா இருக்குதோ அந்த பறவைய ராஜாவா … Read more