தவறு செய்யாத பாரதி – Subramania Bharati Stories in English for kids

ஒரு சமயம் ஏதோ காரியமாக எட்டயபுரம் மன்னரோடு பாரதியார் சென்னைக்குப் புறப்பட்டார் அப்படிப் போகும்போது தன் மனைவி செல்லம் மானிடம், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் சிலவற்றை சென்னையிலிருந்து வாங்கி வருவதாகக் கூறிச் சென்றார் இரண்டு வாரங்கள் கழித்து சென்னையிலிருந்து திரும்பிய பாரதியார் இரண்டு மூட்டைகளைக் கொண்டு வந்தார் அவற்றில் கம்பராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு நாலடியார், தேம்பாவணி, தேவாரம் போன்ற ஏராளமான இலக்கிய நூல்கள் இருந்தன தன் மனைவி செல்லமாளுக்கு ஒரு புடவையை மட்டுமே … Read more

கிருபானந்த வாரியார் கம்பர் செய்த தவறு

சொல்லையோ அல்லது வாக்கியத்தை நாம் கருத்தாழமின்றிப் பார்த்தால் அதிலிருந்து தவறான அர்த்தங்களே கிடைக்கும். எதையும் நுனிப்புல் மேய்வது போல் கண்மூடித்தன மாகப் படிப்பதோ, படித்து அர்த்தம் புரிந்து கொள்வதோ கூடாது. மிகவும் கவனமாகப் படித்து ஆழ யோசித்து அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும் இப்படித்தான் ஒரு கவிஞர், ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அதில் குழம்பிப் போய் ஆன்மீகப் பெரியார் கிருபானந்த வாரியாரிடம் வந்தார் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தக் கவிஞர், “ஐயா! கவிக்கே சக்கரவர்த்தி … Read more

மதன் மோகன் மாளவியா

யாரிடம் கேட்கிறாய் நிதி காசியில் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவ நிதி திரட்டிக் கொண்டிருந்தார் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஒரு சமயம் ஹைதராபாத் நிஜாமிடம் சென்று நன்கொடை வேண்டினார் உடனே ஆத்திரம் கொண்ட நிஜாம், “யாரிடம் கேட்கிறாய் நன்கொடை?” என்று கூறி தன் காலில் இருந்த ஒரு செருப்பைக் கழற்றி மாளவியாவை நோக்கி வீசினார். தன் முன்னே வந்து விழுந்த செருப்பை அமைதியுடன் பார்த்த மாளவியா, ‘சட்’டென்று அதை எடுத்துக் கொண்டு வெளியேறினார். நிஜாம் திகைத்தார். உடனே … Read more