The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும்
The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும் :-ஒரு கிராமத்துல ஒரு சோம்பேறி இளைஞன் இருந்தான் அவன் பேரு மாதவன் அவனுக்கு உலைக்கம சாப்பிடறதுன்னா ரொம்ப பிடிக்கும் ஒருநாள் பக்கத்துக்கு கிராமத்துக்கு போனான் அங்க ஒரு காய்கறி தோட்டத்த பாத்தான் உடனே அங்க இருந்த வெள்ளரி காய பறிக்க போனான் , அப்ப அங்க வந்த தோட்டகாரன் அவன விரட்டி விட்டான் பயந்து ஓடுன மாதவன் பக்கத்து காட்டுக்குள்ள … Read more