The King of Birds – பறவைகளின் அரசன்

The-King-of-Birds

The King of Birds – பறவைகளின் அரசன் :- ஒரு முறை காட்டுக்குள்ள ஒரு பிரச்னை வந்துச்சு அங்க இருக்குற மிருகங்களுக்கு ராஜாவா சிங்கம் இருக்குறமாரி பறவைகளுக்கு யாரு ராஜனு ஒரு கேள்வி வந்துச்சு அதனால எல்லா பறவைகளும் ஒன்னு கூடி தங்களுக்கு ஒரு ராஜாவ தேர்ந்தெடுக்க முடிவு பண்ணுச்சுங்க ஆனா ராஜாவ எப்படி தேர்ந்தெடுக்குறதுன்னு அதுங்களுக்கு ஒரே குழப்பம் அப்பா வான்கோழி சொல்லுச்சு எந்த பரவ ரொம்ப பெருசா இருக்குதோ அந்த பறவைய ராஜாவா … Read more

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும்

The Lazy Man and The God's Plan

The Lazy Man and The God’s Plan – சோம்பேறி இளைஞனும் கடவுளின் கருணையும் :-ஒரு கிராமத்துல ஒரு சோம்பேறி இளைஞன் இருந்தான் அவன் பேரு மாதவன் அவனுக்கு உலைக்கம சாப்பிடறதுன்னா ரொம்ப பிடிக்கும் ஒருநாள் பக்கத்துக்கு கிராமத்துக்கு போனான் அங்க ஒரு காய்கறி தோட்டத்த பாத்தான் உடனே அங்க இருந்த வெள்ளரி காய பறிக்க போனான் , அப்ப அங்க வந்த தோட்டகாரன் அவன விரட்டி விட்டான் பயந்து ஓடுன மாதவன் பக்கத்து காட்டுக்குள்ள … Read more

Faithful Mangoose Story in Tamil – கீரியும் பாம்பும் சிறுகதை

Faithful Mangoose Story in Tamil

Faithful Mangoose Story in Tamil – கீரியும் பாம்பும் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தாங்க , அவுங்களுக்கு அழகான கொழந்தையும் இருந்துச்சு அவுங்க ஒருநாள் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்க அப்ப ஒரு கீரிப்பிள்ளை செத்து கிடைக்கிறத பாத்தாங்க அதுக்கு பக்கத்துலயே ஒரு அதோட குட்டியும் கிடைக்கிறத பாத்தாங்க இறக்க பட்ட அந்த அம்மா அந்த குட்டி கீரிய வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்த்தாங்க அந்த அப்பா ரொம்ப … Read more