The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும்

The horse and the snail moral story

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும் :- ஒரு நாள் காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த பாதைல ஒரு நத்தை ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பாத்துச்சு திமிர்பிடிச்ச அந்த குதிரை “ஏய் நத்தையாரே ஏன் இப்படி மெதுவா நடக்குறீங்க ,என்ன மாதிரி வேகமா நடங்கன்னு சொல்லுச்சு “ குதிரையோட திமிர் பேச்ச கேட்ட அந்த நத்தை இது என்னோட இயல்பு ,நீ உன்னோட வேலைய … Read more

ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Story in Tamil

ஓநாயும் கொக்கும் - The Wolf and Crane Story in Tamil

ஓநாயும் கொக்கும் – The Wolf and Crane Story in Tamil :- ஒரு காட்டுல ஒரு ஓநாய் வாழ்ந்துகிட்டு வந்துச்சு, அந்த ஓநாய் ஒருநாள் சாப்டுகிட்டு இருந்துச்சு அப்ப திடீர்னு ஒரு எலும்பு அதோட தொண்டைல சிக்கிக்கிச்சு ,அதனால ஓநாய்க்கு ஒரே வலி எடுத்துச்சு அந்த காட்டுல இருக்குற எல்லா மிருகத்து கிட்டயும் போய் உதவி கேட்டுச்சு ,அந்த ஓநாய் ஓநாயோட குணத்த தெரிஞ்சுக்கிட்ட விலங்குகள் எல்லாம் எங்களால முடியாதுன்னு சொல்லிட்டு போயிடுச்சுங்க அப்ப … Read more

விவசாயியும் மந்திர பூனையும்| Bedtime stories about cats

Bedtime-stories-about-cats

விவசாயியும் மந்திர பூனையும்| Bedtime stories about cats:- ஒரு விவசாயி ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவருக்கு கொஞ்சமா சொத்து இருந்துச்சு ,அவருக்கு மூணு மகன்கள் அவருகிட்ட ஒரு மந்திர பூனை இருந்துச்சு ,அந்த பூனைய பத்தி யாருகிட்டயும் ஒன்னும் சொல்லாம இருந்தாரு அவரு அந்த விவசாயி மறைவுக்கு அப்புறமா அந்த சொத்த மூணு மகன்களும் பிரிச்சிக்கிட முடிவு பண்ணுனாங்க ஏமாளியான மூணாவது மகனுக்கு அந்த பூனைய கொடுத்துட்டு மத்த சொத்து எல்லாத்தையும் மூத்த மகன்கள் ரெண்டுபேரும் … Read more