பாட்டு கச்சேரி-சிறுவர்மலர் கதைகள் -Musicians Of Bremen Story in Tamil

பாட்டு கச்சேரி-சிறுவர்மலர் கதைகள் -Musicians Of Bremen Story in Tamil:- முன்னொரு காலத்துல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரு ஒரு கழுதைய வளத்துக்கிட்டு வந்தாரு , அந்த கழுதைக்கு ரொம்ப வசாயசானதால அந்த கழுதைய கொன்னு அதோட தோல உருச்சி வித்துடலாம்னு நினைச்சாரு.முதலாளியோட இந்த எண்ணத்த புரிஞ்சிகிட்ட கழுத்த , நான் பட்டணத்துக்கு போயி பாட்டு கச்சேரி பண்ண போறேன்னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சுச்சு போற வழியில ஒரு வயசான நாய பாத்துச்சு அந்த கழுத,இங்க … Read more

எலும்பு தூண்டும் நாயும் – Short story about a dog

எலும்பு தூண்டும் நாயும் - Short story about a dog:- ஒரு ஊருல ஒரு நாய் குட்டி இருந்துச்சு ,அந்த நாய் ஒருநாள் கடை வீதிக்கு போச்சு

எலும்பு தூண்டும் நாயும் – Short story about a dog:- ஒரு ஊருல ஒரு நாய் குட்டி இருந்துச்சு ,அந்த நாய் ஒருநாள் கடை வீதிக்கு போச்சு ரொம்ப பசியோட இருந்த அந்த நாய் சாப்பிடுறதுக்கு எதாவது கிடைக்குமான்னு தேடிக்கிட்டே போச்சு ,அப்ப அங்க ஒரு கறி கடைய பாத்துச்சு அந்த நாய்க்கு ஒரே குஷியாகிடுச்சு ,அகா ஒரு கறி துண்டு கிடைச்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு நினச்சு ,கீழ ஏதாவது கறி கிடக்கான்னு தேடி … Read more

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும்

The horse and the snail moral story

The horse and the snail moral story-குதிரையும் புத்திசாலி நத்தையும் :- ஒரு நாள் காட்டு பகுதியில ஒரு குதிரை நடந்து போய்கிட்டு இருந்துச்சு அப்ப அந்த பாதைல ஒரு நத்தை ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பாத்துச்சு திமிர்பிடிச்ச அந்த குதிரை “ஏய் நத்தையாரே ஏன் இப்படி மெதுவா நடக்குறீங்க ,என்ன மாதிரி வேகமா நடங்கன்னு சொல்லுச்சு “ குதிரையோட திமிர் பேச்ச கேட்ட அந்த நத்தை இது என்னோட இயல்பு ,நீ உன்னோட வேலைய … Read more