The Jackal And Lion Kids Story – குள்ள நரியும் சிங்க ராஜாவும் – திருக்குறள் கதைகள் – Thirukkural Stories

காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த சிங்கம் ஒருநாள் தண்ணீர் குடிக்க பக்கத்துல இருந்த குளத்துக்கு போச்சு  அந்த குளத்துல தண்ணீர் கொஞ்சமா இருந்ததால கரையோரத்துல நிறைய செகதியா இருந்துச்சு.  தாகம் அதிகமா இருந்ததால  அந்த செகதிய பொருட்படுத்தாம தண்ணி குடிக்க இறங்குச்சு அந்த சிங்கம்  மெதுவா தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கும்போது அதோட காலு அந்த செகதியில மாட்டிக்கிச்சு  அடடா அவசரப்பட்டு ஆபத்துல சிக்கிக்கிட்டோமே இப்ப என்ன பண்ணுறதுனு யோசிச்சுச்சு  தன்னோட பலம் எல்லாத்தையும் உபயோகிச்சு … Read more

Tamil Kids Story Elephant and Friends – யானை தமிழ் குழந்தை கதைகள்

ஒரு காட்டுல ஒரு பெரிய யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு அது நம்ம ரொம்ப நாளா தனியாவே இருக்கமே நமக்கு நண்பர்களே கிடைக்க மாற்றாங்கனு வருத்தப்பட்டுச்சு உடனே நாம புது நண்பர்களத் தேடிப் போவோம்னு முடிவு பண்ணுச்சு காட்டு வழியா நடந்து போன அந்த யானை ஒரு மரத்து மேல இருக்குர குரங்க பாத்துச்சு குரங்கா ரே குரங்காரே நாம ரெண்டு பேரு நண்பர்களா இருப்பமானு கேட்டுச்சு அதக்கேட்ட அந்த குரங்கு அடடா பெரிய யானையே உன்னப்போல பெரிய … Read more

புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story

புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story:-ஒரு காட்டு பகுதியில இருக்கிர  ஒரு குளத்துல ரெண்டு அழகான மீன்கள் வசிச்சிட்டு வந்துச்சு  அந்த ரெண்டு மீன்களும் ரொம்ப அழகா இருக்குறதுனால ரொம்ப கர்வமா இருந்துச்சு,எப்ப பாத்தாலும் தாங்காதான் ரொம்ப அழகான உயிரினம்னு சொல்லிகிட்டே இருக்கும்  அந்த குளத்துக்கு பக்கத்துல ஏதாவது மிருகங்கள் வந்துச்சுனா அதுங்க கண்ல படுரமாரி தாவி குதிச்சி தங்களோட திறமையை காமிக்கும்  அந்த மீன்களுக்கு ஒரு புத்திசாலி தவள நண்பனா இருந்துச்சு ,அது எப்பவும் … Read more