எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை – Akbar Birbal Short Story

எது நிரந்தரம் அக்பர் பீர்பால் சிறுகதை – Akbar Birbal Short Story:அக்பர் ஒருநாள் அரண்மனையின் மாளிகை மடியில் இருந்து வெளிப்புறத்தை பார்த்து கொண்டு இருந்தார் அப்போது அரண்மனை வாசல் பகுதியில் உள்ள திண்ணையில் பிச்சைக்காரர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பதை கண்டார் அவர்களை கண்ட அக்பருக்கு கோபம் கோபமாக வந்தது இது என்ன உழைக்காமல் பிச்சை எடுக்கும் இவர்களது தொந்தரவு தாங்க முடியவில்லை ,எங்கோ உணவு அருந்திவிட்டு தினமும் இங்கு வந்து அமர்ந்து மக்களுக்கும் எனக்கும் தொந்தரவு … Read more

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும்

Farmer and three crooks-விவசாயியும் மூன்று திருடர்களும் 003-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவரு நிறைய ஆடு மாடுகளை வளர்த்துக்கிட்டு வந்தாரு. நல்லா வளர்ந்ததுக்கு அப்புறமா ஆடுகளையும் ,மாடுகளையும் பக்கத்துக்கு ஊர் சந்தைக்கு கொண்டுபோயி வித்து அந்த பணத்துல தனக்கு தேவையான உணவு பொருட்கள வாங்கிட்டு வர்றது அவரோட வழக்கம் ஒருநாள் ஒரு ஆட்டு குட்டிய தன்னோட கழுத்துல போட்டுக்கிட்டு காட்டு வழியா பக்கத்து ஊரு சந்தைக்கு நடந்து போனாரு அவரு அவரு போறத மூணு … Read more

A True Servant – அரசரும் பணியாட்களும்

A True Servant – அரசரும் பணியாட்களும்:-ஒரு நட்ட ஒரு நல்ல ராஜா ஆட்சி செஞ்சுகிட்டு வந்தாரு ,அவருக்கு தன்னோட மக்கள் மேலயும் நாட்டோட வளர்ச்சி மேலயும் ரொம்ப அக்கறை. அதனால நிறைய பணியாட்களை நாட்டுக்கு வேலை செய்யவும் தனக்கு வேலை செய்யவும் வேலைக்கு வச்சிருந்தாரு. இருந்தாலும் அவருக்கு மனசுக்குள்ள ஒரு கவலை ,நிறைய பணியாட்கள் இருந்தும் எல்லோரும் தனுக்கு விசுவாசமா இருக்காங்களா இல்லையாங்கிற சந்தேகம் அவருக்கு இருந்துச்சு அதனால தன்னோட முக்கிய அமைச்சர்கள் கிட்ட அறிவுரை … Read more