Site icon தமிழ் குழந்தை கதைகள்

swami vivekanand story in Tamil – விவேகானந்தர் கதை- கூரிய கத்தி

swami vivekanand story in Tamil – விவேகானந்தர் கதை- கூரிய கத்தி:- ஒரு சொற்பொழிவுக்கு சிகாகோ நகருக்கு புறப்பட்டு கிட்டு இருந்தாரு விவேகானந்தர்

அப்ப அவுங்க அம்மா சாப்பிட்டுட்டு போனு சொன்னாங்க

உடனே சாப்பிட உக்காந்த விவேகானந்தர் முதல்ல கத்திய எடுத்து பழங்கல வெட்ட ஆரம்பிச்சாரு

அப்ப அவுங்க அம்மா அந்த கத்திய என்கிட்ட கொடுன்னு சொன்னாங்க

உடனே விவேகானந்தரும் அதே மாதிரி செஞ்சாரு

அதுக்கு அவுங்க அம்மா நீ நான் வைத்த தேர்வுல பாஸ் பன்னிட்டேன்னு சொன்னாங்க

ஆச்சர்யமான விவேகானந்தர் அது என்ன போட்டின்னு கேட்டாங்க, அதுக்கு அவுங்க அம்மா சொன்னாங்க நீ கத்திய என்கிட்ட கொடுக்கும்போது கூரான பகுதிய உன்கிட்டயும் கைப்பிடி பகுதிய என்கிட்டயும் திருப்பி கொடுத்த

இது மாதிரித்தான் நீ ஒவ்வொரு விஷயத்துலயும் நடந்துகிடனும்

கோபப்படுற மாதிரி கூரான கேள்விகள் உன்கிட்ட கேட்க படலாம் அப்ப நீ கைப்பிடி மாதிரி தேவையான பதில மட்டும் சொல்லணும்னு சொல்லி அனுப்பிச்சாங்க

Exit mobile version