Site icon தமிழ் குழந்தை கதைகள்

Faithful Mangoose Story in Tamil – கீரியும் பாம்பும் சிறுகதை

Faithful Mangoose Story in Tamil – கீரியும் பாம்பும் சிறுகதை :- ஒரு ஊருல ஒரு அப்பா அம்மா இருந்தாங்க , அவுங்களுக்கு அழகான கொழந்தையும் இருந்துச்சு

அவுங்க ஒருநாள் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்தாங்க அப்ப ஒரு கீரிப்பிள்ளை செத்து கிடைக்கிறத பாத்தாங்க

அதுக்கு பக்கத்துலயே ஒரு அதோட குட்டியும் கிடைக்கிறத பாத்தாங்க

இறக்க பட்ட அந்த அம்மா அந்த குட்டி கீரிய வீட்டுக்கு எடுத்துட்டு வந்து வளர்த்தாங்க

அந்த அப்பா ரொம்ப கவனமா அந்த கீரிய பாத்துக்கிட்டாரு

என்னதான் குட்டியா இருந்தாலும் அது ஒரு கட்டு விளங்குன்றாதுல அவரு உறுதியா இருந்தாரு

எப்பவும் தன்னோட குழந்தையையும் கீரியையும் பக்கத்துல வர விடமாட்டாரு

ஒருநாள் வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சியா இருந்துச்சு

வீட்டு வாசல் எல்லாம் ஒரே ரெத்தமா இருந்துச்சு , அப்பத்தான் வீட்டுக்குள்ள இருந்து ரெத்தம் வலியுறு வாயோட கீரி வந்துச்சு

தன்னோட குழந்தையை இந்த கீரி கொன்னுடுச்சுன்னு நினச்ச அந்த அப்பா அந்த கீரிய குச்சியால அடிச்சி கொன்னுட்டாரு

அதுக்கு அப்புறமா உள்ள குழந்தை அழகுற சத்தம் கேட்டுச்சு உள்ள போயி பாத்தா அந்த குழந்தையை கடிக்க ஒரு பாம்பு வந்திருக்கு

அந்த பாம்ப தான் அந்த கீரி கொன்னுருக்குன்ற உண்மை அவருக்கு தெரிஞ்சது

Exit mobile version